- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஏப்ரல் 5
APRIL 5
இந்தியா தேசிய தினங்கள்
தேசிய கடல்சார் தினம்
இந்தியாவின் முதல் நீராவிக்கப்பல் எஸ்.எஸ்.லாயல்டி மும்பையில் இருந்து லண்டனுக்கு சென்றது. இதன் நினைவாக 1964 ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியக் கப்பல் துறையின் பணிகளை மக்களுக்கு வெளிக்காட்டும் வகையில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக
நல்ல கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
* இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.